Sbs Tamil - Sbs

'பெற்றோர் குழந்தைகளுடன் தமிழில் பேசவேண்டும்'

Informações:

Sinopsis

கனடாவில் வாழும் எழுத்தாளர், வானொலி ஒலிபரப்பாளர், வாழ்வியல் மற்றும் பயணக் கட்டுரையாளர், துறையூரான் என்ற புனைபெயர் கொண்ட சின்னையா சிவநேசன் அவர்கள் 2014ஆம் ஆண்டு சிட்னி வந்திருந்த வேளை, அவரை SBS ஒலிபரப்புக்கூடத்தில் வைத்து நேர்கண்டவர் குலசேகரம் சஞ்சயன். இது ஒரு மறு ஒலிபரப்பு